Sunday, February 5, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!

Admin by Admin
February 7, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!

யாழ் தென்மராட்சி, வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை முகாமைச் சேர்ந்த 5 விசேட அதிரடிப் படையினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வரணி இடைக்குறிச்சி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை சோதனையிட்டபோது ஏற்பட்ட இழுபறியினையடுத்து விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதில் ஒருவர் கையில் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: 5 விசேட அதிரடிப் படையினர் கைது!ஒருவர் காயம்யாழில் துப்பாக்கிச் சூடு
Previous Post

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை!

Next Post

‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

Admin

Admin

Related Posts

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
Next Post
‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

'இந்தியாவை நம்பி பயன் இல்லை' தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.