class="post-template-default single single-post postid-760 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Monday, June 5, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!

Admin by Admin
February 7, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!

யாழ் தென்மராட்சி, வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை முகாமைச் சேர்ந்த 5 விசேட அதிரடிப் படையினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வரணி இடைக்குறிச்சி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை சோதனையிட்டபோது ஏற்பட்ட இழுபறியினையடுத்து விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதில் ஒருவர் கையில் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: 5 விசேட அதிரடிப் படையினர் கைது!ஒருவர் காயம்யாழில் துப்பாக்கிச் சூடு
Previous Post

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை!

Next Post

‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

Admin

Admin

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

'இந்தியாவை நம்பி பயன் இல்லை' தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.