Saturday, January 28, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home கட்டுரை அரசியல்

இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!

Admin by Admin
February 6, 2022
in அரசியல், கட்டுரை
0
இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் பல அரசியல்வாதிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளனர்.

You might also like

இலங்கைக்கெதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்தியா கோபிக்கும் என்பதால் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ம் திருத்தத்தை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அரசியல் வாதிகள் எவரும் குறித்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 13 ம் திருத்தம் தொடர்பில் அலட்டிக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதுடன் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதர தெரிவித்திருந்தனர்.

வடக்கு மீனவர்கள் சிறீதரன் மற்றும் சுமந்திரனிற்கு வழங்கிய வரவேற்பால் கூட்டமைப்பின் இந்திய ஆதரவு நிலைப்பாடுடைய தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதாக தெரியவருகிறது.

சில மீனவ சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் மீனவ பிரதிநிதிகள் இவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கவில்லை என்றும் தேர்தலின் போது இந்தியா சென்று வாக்கு கேட்கட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags: இந்திய ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீனவர்கள் போராட்டம்
Previous Post

கொரோனாத் தொற்று அதிகரிப்பு, அதிதீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவோரும் அதிகரிப்பு!

Next Post

யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியில் துப்பாக்கிச்சூடு. ஒருவர் காயம்!

Admin

Admin

Related Posts

இலங்கைக்கெதிரான தீர்மானம்  ஜெனிவாவில்   நிறைவேற்றம்
Breaking news

இலங்கைக்கெதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்

by writer
October 6, 2022
Next Post
யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியில் துப்பாக்கிச்சூடு. ஒருவர் காயம்!

யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியில் துப்பாக்கிச்சூடு. ஒருவர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.