class="post-template-default single single-post postid-481 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Wednesday, November 29, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

தைத்திருநாளில் துயரம்! இரு மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்!

Admin by Admin
January 14, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
தைத்திருநாளில் துயரம்! இரு மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தைத்திருநாளில் துயரம்! இரு மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்!

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் மூழ்கி இரு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். இத்துயர சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

You might also like

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!

பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!

தைப்பொங்கல் தினமென்பதால் ஒரே வகுப்பில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் கடலில் நீராடியுள்ளனர். மூவர் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு மாணவன் மீட்கப்பட்டுள்ளார். இரண்டு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

கிரானைச் சேர்ந்த ஜீ. சுஜாநந்தன்(16) ,
ச. அக்சஜன்(16) எனும் மாணவர்களே காணாமல் போயுள்ளனர். காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர், சுழியோடிகள் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தைப்பொங்கல் தினத்தன்று இரண்டு மாணவர்களின் நிலை அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: கடலில் மூழ்கிய மாணவர்கள்
Previous Post

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு, மூவர் கைது!

Next Post

யாழில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Admin

Admin

Related Posts

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!
உலகச் செய்திகள்

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!

by Admin
October 24, 2023
பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!
உலகச் செய்திகள்

பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!

by Admin
October 19, 2023
பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!

by Admin
October 18, 2023
பிரான்ஸை உலுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்!
உலகச் செய்திகள்

பிரான்ஸை உலுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்!

by Admin
October 18, 2023
இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பிரான்ஸ் முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!
உலகச் செய்திகள்

இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பிரான்ஸ் முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!

by Admin
October 14, 2023
Next Post
யாழில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.