class="post-template-default single single-post postid-1590 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

யாழில் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்தியவர்களை இனங்காண பொலிஸார் உதவி கோரல்!

Admin by Admin
January 26, 2023
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்தியவர்களை இனங்காண பொலிஸார் உதவி கோரல்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

You might also like

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

இலங்கையில் குரங்கம்மை!

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Tags: JaffnanewsToday Jaffnaயாழில் மீற்றர் வட்டி
Previous Post

யாழ் சுண்ணாகம் பகுதியில் பயங்கரம்! வாகனத்தால் மோதி வாள்வெட்டு!

Next Post

யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம்!

Admin

Admin

Related Posts

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

by Admin
June 7, 2023
இலங்கையில் குரங்கம்மை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குரங்கம்மை!

by Admin
June 7, 2023
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!
இலங்கைச் செய்திகள்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

by Admin
June 7, 2023
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!

by Admin
June 7, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

by Admin
June 7, 2023
Next Post
யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம்!

யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.