Sunday, February 5, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

கரைவலைத் தொழிலாளி; காவு கொண்டது கடல் அலை

writer by writer
October 31, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
கரைவலைத் தொழிலாளி; காவு கொண்டது கடல் அலை
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை கடலலை இழுத்துச் சென்ற நிலையில் அவரது சடலம் நேற்றுமுன்தினம் (30) கரையொதுங்கியுள்ளது.

மீகமுக பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You might also like

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

கருநாட்டுக்கேணி கடற்கரைப்பகுதியில் கடந்த 29ஆம் திகதி கரைவலைக்காக கடலில் இறங்கி கயிறு இழுத்த வேளை கடல் அலை குறித்த மீனவரை இழுத்து சென்றுள்ளது.
காணாமற் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் (30) கொக்குளாய் கடற்கரையில் காணாமற்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸார் சடலத்தை மீட்டு முல்லைத்தீவு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post

வீதியால் சென்ற மீன் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Next Post

அழகுக்கலை நிலையங்களால் பெருமளவு பெண்கள் போதைக்கு அடிமை?

writer

writer

Related Posts

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
Next Post
அழகுக்கலை நிலையங்களால்  பெருமளவு பெண்கள் போதைக்கு அடிமை?

அழகுக்கலை நிலையங்களால் பெருமளவு பெண்கள் போதைக்கு அடிமை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.