Saturday, January 28, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

தந்தை பலி. மகன் படுகாயம். மகனின் கண்முன் நேர்ந்த அவலம்!

Admin by Admin
January 23, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
தந்தை பலி. மகன் படுகாயம். மகனின் கண்முன் நேர்ந்த அவலம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தந்தை உடல் நசுங்கி பலி, மகன் படுகாயம். மகனின் கண்முன் நேர்ந்த அவலம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

You might also like

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி விபுலானந்தர் கற்கைகள் நிறுவனதிற்கு முன் இத் துயரம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகனை பிக்கப் வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

பிக்கப் வாகனத்துடன் மோதுண்டு நெல் அறுவடை செய்யும் கனரக வாகனத்தில் சிக்குண்டு தந்தை தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். மகன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தந்தை பலி மகன் படுகாயம்மட்டக்களப்புவிபத்து
Previous Post

வவுனியாவில் அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல், கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது!

Next Post

சிறுமியுடன் தங்கியிருந்த முன்னாள் காதலனைக் கொன்ற காதலன்!

Admin

Admin

Related Posts

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
Breaking news

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

by Admin
January 27, 2023
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!
Breaking news

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

by Admin
January 27, 2023
தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!
Breaking news

தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!

by Admin
January 26, 2023
Next Post
சிறுமியுடன் தங்கியிருந்த முன்னாள் காதலனைக் கொன்ற காதலன்!

சிறுமியுடன் தங்கியிருந்த முன்னாள் காதலனைக் கொன்ற காதலன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.