Sunday, February 5, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கையில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா மரணங்கள்!

Admin by Admin
December 31, 2021
in இலங்கைச் செய்திகள்
0
இலங்கையில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா மரணங்கள்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா மரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பதுளையில் நேற்றைய தினம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

பண்டாரவளையில் இருவரும் வெலிமடையில் இருவரும் ஹப்புத்தளையில் ஒருவரும் பசறையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய மரணத்துடன் பதுளை மாவட்டத்தில் இதுவரை 560 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட கொரோனாத் தடுப்பு செயலணியினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் உலகெங்கும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இது பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: இலங்கையில் கொரோனா மரணங்கள்சுகாதாரப் பிரிவு
Previous Post

நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ் வாசிகள் தொடர்பில் வெளியாகிய விபரம்!

Next Post

காதலனால் கொன்று எரிக்கப்பட்ட தாயும் மகனும்! ஆறு வருடங்களின் பின் வெளியாகிய மர்மம்!

Admin

Admin

Related Posts

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
Next Post
காதலனால் கொன்று எரிக்கப்பட்ட தாயும் மகனும்! ஆறு வருடங்களின் பின் வெளியாகிய மர்மம்!

காதலனால் கொன்று எரிக்கப்பட்ட தாயும் மகனும்! ஆறு வருடங்களின் பின் வெளியாகிய மர்மம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.