Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

வவுனியாவில் இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு

இளஞ்செழியன் தீர்ப்பு

writer by writer
December 2, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
வவுனியாவில் இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் கணவன்– மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா பன்றிபண்ணை குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 2012ஆம் ஆண்டு வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

You might also like

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவர்களது வீட்டில் பணிபுரிந்த சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இருவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொல்லப்பட்டவரின் மகள், பொலிஸார், நிபுணத்துவ சாட்சிகள் மற்றும் எதிரிகளின் சாட்சியங்கள் நிறைவடைந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர்களில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமின்றி கொலைக்குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார்.

அதன்படி அவருக்கு முதல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாவது குற்றத்துக்கு இரட்டை தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இதேவேளை, இரண்டாவது எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

Previous Post

காங்கேசன்துறை துறைமுகம் பலாலி விமான நிலையம் மீள ஆரம்பிக்கப்படுமா!

Next Post

குளத்தில் நீராடியவர் சடலமாக மீட்பு

writer

writer

Related Posts

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!
Breaking news

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

by Admin
February 9, 2023
தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
Next Post
குளத்தில் நீராடியவர் சடலமாக மீட்பு

குளத்தில் நீராடியவர் சடலமாக மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.